தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகளை கண்காணிக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தஞ்சை மாவட்டம் முழுவதும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்....
தஞ்சாவூர் மாவட்டம் ஆண்டிகாடு ஊராட்சி மல்லிப்பட்டினம் காயிதே மில்லத் நகர் பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீர் இன்றி அவதி.
அடிப்படைத் தேவையான குடிநீர் வசதி இல்லாமல் இந்த பகுதி மக்கள் மிகுந்த...
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நியமித்து உத்தரவிட்டிருந்தார். அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த...
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில கொங்கு மாவட்டங்களில் மட்டும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில், கோவையில் கேஸ்கள் இன்னும் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை.
கோவை, திருப்பூர்,...
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் பள்ளி கல்வி துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி .
கொரோனா கால சிகிச்சைகள்...