தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் K.S. சரவண குமாருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று தேனி துலுக்கப்பட்டி குள்ளப்புரம், மறுகால்ப்பட்டி ஜெயமங்களம் பகுதியில்...
நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் 6 தொகுதியில் போட்டியிடுகிறது. இதில் பட்டுக்கோட்டை தொகுதியில் அதிமுக-பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் என்.ஆர். ரங்கராஜன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில்...
CMP லைன் கல்லு கொல்லையை சேர்ந்த செ.சா மர்ஹூம் செய்யது முஹம்மது புஹாரி அவர்களின் மனைவியும் செ.சா.சாகுல் ஹமீத் அவர்களின் மாமியாரும் செ.சா.ரிஃபாயி, முகம்மது இபுராஹிம், அஹமது ஜைது ஆகியோரின் தாயாருமாகிய உம்முல்...
மைசூரில் நடைபெற்ற 'தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய சுதந்திரம்' என்ற தலைப்பிலான அகில பாரத ஷரனா சாகித்ய பரிஷத் கருத்தரங்கில் மாதுசாமி பங்கேற்று பேசினார். அப்போது மத்திய அரசின் சர்வாதிகார அணுகுமுறை ஒற்றுமைக்கு...
அதிராம்பட்டினம் மழவேனிற்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் செல்லையா இவர் கூடுவாஞ்சேரி பகுதியில் தமது பர்சை தவற விட்டுள்ளார்.
இதனை கண்டெடுத்த அப்பகுதியை சேர்ந்த மணி என்பவர் அதிரை எக்ஸ்பிரசை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்,அதில்...