கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின்...
மதிமுக கட்சியின் தஞ்சை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இதில் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த A.அப்துல் மாலிக் தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளராக நியமனம் செய்து அறிவித்தனர்.புதியதாக அறிவிக்கப்பட்ட அவருக்கு நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை...