தவிர்க்க முடியாத சூழ்நிலையிலோ,வீடு இடமாற்றம் செய்யும்போதோ, அல்லது பயணத்தின் போதோ நமது கவனக்குறைவினால், பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து விடலாம். அதனைத் திரும்ப பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.
முதலில்
காவல் நிலையத்தில்...
அதிராம்பட்டினம் சின்ன நெசவுக்காரத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் முகமது அவர்களின் மகளும், கடற்கரைத்தெரு மர்ஹும் பாவா முகைதீன் அவர்களின் மருமகளும், பி.ஜபருல்லாகான் அவர்களின் மனைவியும், ஜர்ஜீஸ் அகமது, ஜெஹபர் சாதிக் ஆகியோரின் சிறிய...
அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை
வண்டி எண். 02068 பெங்களூர் & சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், பெங்களூரில் இருந்து காலை 6:20க்கு புறப்பட்டு, பகல் 12:35க்கு சென்னை...
பட்டுக்கோட்டை அடுத்துள்ள ஊரணிபுறம் இடையாத்தி பாலத்தில் செந்தில் என்பவர் நேற்று இரவு மது போதையில் தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளார். பொதுமக்கள் யாரும் இல்லாததால் அவர் ஆற்றிலே இறந்துவிட்டார். அந்த உடலனாது இன்று காலையில்...
கர்நாடகா போல தமிழ்நாட்டுக்கு தனி கொடியை பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மாநிலம் உதயமான நவம்பர் 1-ந் தேதியன்று இப்புதிய கொடியை தமிழகம் முழுவதும் ஏற்றி கொண்டாட வேண்டும் என்றும் பெரியார்...