தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் 74வது சுதந்திர தினத்தை கொண்டாடினர். இதில் SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர் மூவர்ண கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள்...
கோட்டை கொத்தளத்தில் திறந்த ஜீப்பில் போலீசாரின் அணு வகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார். 4வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன் என்றார்.
அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை...
அதிரை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நாட்டின் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று அதிரையில் இரண்டு இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
அதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு தீன் மெடிக்கல்...
தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள எட்டிவயல் ஏரியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக பட்டுக்கோட்டை தேரடிதெருவைச் சேர்ந்த பார்த்திபன் மகன் வீரக்குமார் (வயது 27) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
தகவலறிந்து வந்த...
உலக முழுவதும் பரவி கொண்டு இருக்கும் கொரனா வைரசால் பொது மக்கள் வேலை இன்றி தவித்து கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில் பட்டுக்கோட்டை உலக மீட்பர் ஆலயம் (CSI) திருச்சபையில் திருச்சி தஞ்சை...