கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்திவரும்வேளையில் தமிழகத்தில் அதன்தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊர், ஊராக சென்று ஜோசியம் பார்க்கும் தொழில் செய்துவரும் ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியைச் சேர்ந்த பாபு...
தஞ்சாவூர் மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்ததிரு. A.R கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் IAS அவர்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலராக பதவி உயர்வு பெற்று செல்வதையடுத்து அவர்களை...
அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களில் சிறுநீரக பாதிப்பு குறித்த இணைய வழி கணக்கெடுப்பை ஷிஃபா மருத்துவமனையுடன் இணைந்து அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தியது. இதில் 31 பேர் தங்கள் தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர்....
டிக்டாக், யுசி பிரவுசர் உள்ளிட்ட 55 சீன செயலிகளுக்கு அதிரடி தடை விதித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளுக்கும்...
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் வேளையில் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம்...