அதிரை பைத்துல்மாலில் பென்ஷன் பெறும் 238 ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவரின் மூலம் புடவை ஒன்றும், ஜாக்கேட் துணி ஒன்றும் வழங்கும் நிகழ்ச்சி அதிரை பைத்துல்மால்...
முத்துப்பேட்டையில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆட்டிறைச்சி சம்பந்தமாக, இறைச்சியின் விலையை குறைத்து சரியான விலையை நிர்ணயிக்குமாறு முத்துப்பேட்டை மக்கள் சார்பாக கூட்டமைப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 5 நாட்களாக முத்துப்பேட்டையில் உள்ள...
தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் மல்லிப்பட்டிணம் 1 வது வார்டு வடக்குத்தெருவில் உள்ள மின்கம்பம் சிதிலமடைந்து காணப்படுகிறது.ஏற்கனவே கம்பத்தின் சிறு சிறு பகுதிகள் வெடிப்பு ஏற்பட்டு கீழே கொட்டி வருகின்றன.
இந்த மின்கம்பம் மேலும் வெடிப்புகள்...
அதிராம்பட்டினம், மேலத்தெரு வாத்தி வீட்டைச் சேர்ந்த மர்ஹும் எம்.கே.எம் பக்கீர் முகமது அவர்களின் மகளும், சர்க்கரை வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் செய்யது அலி அவர்களின் மருமகளும், மர்ஹூம் எஸ்.எஸ் அமானுல்லா அவர்களின் மனைவியும்,...
அதிரையை சேர்ந்த இப்ராகிம், தனது வீட்டிற்கு செல்வதற்காக கல்லுக்கொல்லையின் பின்புற சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது புதரில் இருந்து ஒருவித சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த புதரை உற்றுகவனத்ததில் அங்கு ஒரு பாம்பு...