கொரோனாவின் கொடூர பிடியில் உலகமே சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக நாடும் முழுவதிலும் பொது ஊரடங்கை அமல்படுத்தினர்.
ஊரடங்கின்...
வேலை இழப்பு, வியாபாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு,பண நடமாட்டம் குறைவு காரணமாக
பழைய குற்றவாளிகள்,புதிதாக உருவாகும் நிலை ஏற்படகூடும்!
குற்ற சம்பவங்களில் திடீர் முன்னேற்றமும் ஏற்படலாம்.
மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், இதில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச்...
அதிராம்பட்டினம், பழஞ்செட்டி தெருவை சேர்ந்த ராமானுஜம் பிரின்டர்ஸ் உரிமையாளர் அவர்களின் சகோதரர், சீனிவாசன் சபரி ஆகியோரின் தந்தையும் போர்வெல் கான்ட்ராக்டர் சடகோபன் அவர்கள் நேற்று(20-05-2020) இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறுதி சடங்கு இன்று(21-05-2020) காலை...