அதிராம்பட்டினத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 19 பேர் வீடு திரும்பினர்....
தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் SDPI கட்சியினர் மத்திய மாநில அரசுகளை கண்டித்து அறவழியில் குடைபிடித்து போராட்டம்.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால்...
அதிராம்பட்டினம் சின்ன தைக்கால் தெருவை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன் வயது 80.
இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை சஹர் நேரங்களில் தப்ஸ் வாசித்து தூக்கதில் இருப்பவர்களை எழுப்பிவிடும் சிறப்பான பணியை செய்து வந்தவர் ஆவார்.
இந்நிலையில்...
மேலத்தெரு சர்க்கரை வீட்டைச் சேர்ந்த எஸ்.எஸ் பாதுஷா அவர்களின் மகனும், மர்ஹூம் எம். முகமது ராவூத்தர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் எஸ்.எஸ் அமானுல்லா அவர்களின் தம்பி மகனும், மர்ஹூம் மக்கா நூர் முகமது,...