நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் மிக கொடூரமாக அரங்கேறின.. தந்தையை வெட்டிய மகன், அண்ணனை குத்தி கொன்ற தம்பி, தங்கையை வெட்டிய அண்ணன், தாய், மகள் தீக்குளிப்பு போன்ற...
அறம் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் சார்பில் வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைக்காக பட்டுக்கோட்டையை அடுத்த சமத்துவபுரம் மற்றும் ஆலடிக்குமுளை குளக்கரை பகுதிகளில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் இதன் வாயிலாக...
சீனாவில் சவலைப்பிள்ளையாய் பிறந்து இத்தாலியில் அதிதீவிரமாக காலூன்றி தற்போது இந்தியாவில் குடிகொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் உலக மக்கள் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
இந்த கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்திய...
முன்பொரு காலம் இருந்தது, அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் விடுமுறை தினம் என்றாலோ அல்லது மாலை நேரம் என்றாலோ விளையாட்டு மைதானங்களில் விளையாடியே பொழுதை கழிப்பர் என நம் எதிர்கால தலைமுறைகள் சொன்னாலும்...
கொரோனோ என்ற ஒரு கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அடைத்து இருக்கக்கூடிய மதுக்கடைகளை திறப்பதற்க்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது போன்ற பேரிடர்...