தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள அத்திவெட்டி மறவக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பூமிநாதன். இவர் வாடியக்காட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த ஏப்ரல் மாதம் வட்டாகுடி என்னும் பகுதியில்...
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் போராட்டத்தை வருகிற மே 7ஆம் தேதி அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா ஊரடங்கின் காரணமாக மாற்றுத்திறனாளிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர், அவர்களின்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வீடுகளிலேயே முடங்கி இருப்பதால், பலர் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வீட்டிலேயே வெஜ் சாண்ட்விச்...
மேலத்தெருவை சார்ந்த NMS அக்பர், ஜாஹிர் உசேன், ஹாஜா மற்றும் பைசல் அஹமது ஆகியோரின் சகோதரரும் அன்சர்ன் கான் அவர்களின் தகப்பனாருமாகிய NMS அலி அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா...
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மிக நீண்ட ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்கு முடங்கி இருந்து சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர்.இந்தியா, இதில் இன்னும் வலுவாக போராடுவதற்கு...