குடியுரிமை சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்திவிட்டதாக உள்துறை அமைச்சகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.2019 ஆண்டு நாடாளுமன்ற அவைகளில் உறுப்பினர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்திய போது இந்தியா முழுவதும் தொடர் சாஹீன்பாக் பாணியிலான...
இஸ்லாமியர்கள் வருடாவருடம் நோன்பு நோற்பது கடமையாகும்.
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2024 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து...
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் சட்டமன்ற தேர்தலில் இருந்து மனிதநேய மக்கள்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சி M.S.நகர் 2 ஆவது வார்டு பகுதி குப்பைக்கிடங்காக உருவெடுத்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்காத பிளாஸ்டிக்...
உலகம் முழுவதும் முகநூல் தளம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளம் முழுவதுமாக முடங்கி Log Out ஆனதால் பயனாளர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து X தளத்தில் meta நிறுவனத்திடம் அனைவரும் கேள்வி எழுப்பி...