சுயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டிய சில பயணிகள் அரசின் உத்தரவை மீறுவது சமூகத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை பாயும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உட்பட நாடு முழுக்க 75 மாவட்டங்களை முடக்கி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இங்கு மார்ச் 31ம் தேதிவரை பொதுப் போக்குவரத்து...
டெல்லி சாகீன்பாக் பகுதியில் இரசாயன குண்டு வீசிய நபரை போலிசார் தேடிவருகின்றனர்.
டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தை சாகீன்பாக் பகுதியில் கட்டமைத்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில்...
தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்பது தமிழகத்தில் 6 என்ற அளவில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக ஓமன்...
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்க நாளைய தினம் ஒருநாள் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதனை அடுத்து தமிழக அரசும் இந்த உத்தரவை அப்படியே அமல்படுத்த...