Friday, April 26, 2024

மாநில செய்திகள்

உயிர் காக்கும் மருந்துகளின் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி MLA வலியுறுத்தல் !

கொரோனா வைரஸிற்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன்...

மருந்தகமாக மாற்றப்பட்ட மேலப்பாளையம் பள்ளிவாசல் !

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக மேலப்பாளையத்தில் உள்ள முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் ஒன்று தற்காலிக மருந்தகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு...

குப்பை வண்டியில் அழைத்து செல்லப்பட்ட முஸ்தபா; கொரோனா பெயரில் சமூகம் நிகழ்த்திய கொலை – மதுரை எம்பி காட்டம் !

கொரோனாவின் பெயரால் சமூகம் நிகழ்த்திய கொலைதான் மதுரை கூலித்தொழிலாளியின் தற்கொலை என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருக்கையில், 32 வயதான முஸ்தபாவின் மரணத்தால் என்னால்...

கொரோனா பரவல் குறித்த தமிழக அரசின் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது – SDPI அறிக்கை !

கொரோனா பரவல் குறித்த தமிழக அரசின் அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது என SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள...

நிஜாமுதீன் மர்க்கஸ் தப்லிக் ஜமாஅத் மாநாடு குறித்து மத சாயம் பூசும் வேலையை கைவிட வேண்டும் – இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் முஹம்மது சித்திக் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, டெல்லி நிஜாமுதீன் மர்க்கஸில் மார்ச் 10 ம்தேதி முதல் தப்லிக் ஜமாஅத் மாநாடு நடைபெற்றது இது வருடம்...

Popular

Subscribe

spot_img