பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் இன்று ஊரடங்கு பாசிசம் என்ற தலைப்பில் இணைய மாநாடு இன்று நடைபெற்றது.
தமிழக ஜோன் சார்பாக சென்னையில் இருந்து நடைபெற்ற இம்மாநாட்டில் 130000 நபர்கள் ஒரே நேரத்தில்...
வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு கொரோனா நெருக்கடியிலும் டெல்லியில் காவல்துறையால் CAA எதிர்ப்பு போராளிகள் குறிவைக்கப்பட்டு...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் சீமான் பேசியது தொடர்பாக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது....
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுக்கடைகள் நேற்று...
நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் மிக கொடூரமாக அரங்கேறின.. தந்தையை வெட்டிய மகன், அண்ணனை குத்தி கொன்ற தம்பி, தங்கையை வெட்டிய அண்ணன், தாய், மகள் தீக்குளிப்பு போன்ற...