கடந்த நான்கு மாதங்களாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது கொரோனா பரவும் நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் ஆயிரத்து 1200க்கும்...
தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு...
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது.இதன் எதிரொலியாக கல்லூரிகளை மூடுவதற்கு உயர்கல்வி துறை ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில் தொழில் நிமித்தமாக சென்னையில் வசிக்கும் பலரும் சொந்த ஊர்களுக்கு தயாராகி வருகிறார்கள். இதில் கொரோனா...
தமிழகத்தில் 9,10,11,12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று பரவி வருகிறது.
இந்த...
தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் ஆயிரம் எண்ணிக்கையை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 1,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 610...