Tuesday, March 19, 2024

மாநில செய்திகள்

அதிரையில் வரவேற்பை பெற்ற ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் – அலைமோதும் மக்கள் கூட்டம்!(படங்கள்)

தமிழ்நாடு அரசின் சேவைகள் விரைவாக, எளிதாக மக்களை சென்றடையவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டம் கடந்த 18ம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகம்...

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் கவனத்திற்கு!

கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத அதிகனமழை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடைவிடாமல் பெய்யும் கனமழையாலும், அணைகளில் இருந்து...

தென் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் மழை வெளுத்து...

தொடரும் கனமழை : 5 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

தென் இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை...

நாளை காலை வரை மூடப்படுகிறது சென்னை விமான நிலையம்!

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் நாளை காலை 9 மணி வரை மூடப்பட்டுள்ளதுடன், 150 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில்...

Popular

Subscribe

spot_img