Friday, April 19, 2024

மருத்துவம்

கொரோனா ஊரடங்கில் இலவச சிகிச்சையளித்த இளம் மருத்துவர்…

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவை சேர்ந்த, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் சேக் அப்துல் காதர் அவர்களின் மகன் ஜியாவுர் ரஹ்மான்.இவர் மருத்துவம் முடித்து பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ...

மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி…!

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி. கொரோனா ஊரடங்கு தொடர்ந்த நாள் முதல் மல்லிப்பட்டிணம் பகுதிகளில் மருத்துவர்கள் வருவது கிடையாது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட...

அதிரை SKM பிசியோதெரபி கிளினிக் செயல்படும் நேரம் அறிவிப்பு!

அதிராம்பட்டினம் போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் செயல்பட்டு வரும் SKM பிசியோதெரபி கிளினிக் கடந்த வாரம் முதல் செயல்பட்டு வருகிறது.காலை 10 மணி முதல் 12 மணி வரையும்,மாலை 5 மணி முதல் 8...

தமிழகத்தில் ஊரடங்கை படிபடியாக தளர்த்த மருத்துவ குழு பரிந்துரை…

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை மத்திய உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளுடன் நீட்டித்தது. மேலும் தளர்வுகள் குறித்த முடிவை அந்தந்த மாநில அரசுகளே எடுக்கலாம் எனவும் கூறியிருந்தது....

Popular

Subscribe

spot_img