தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள ஊர்களில் ஏராளமானவர்கள் சொந்த தோப்புவைத்துள்ளனர்தோட்டக்கலைத்துறை சார்பில் மூலம் சொட்டுநீர் பாசனம், மழைதூவான் பாசனம்75%முதல் 100% சதவீதம் வரை அரசுமானியம்வழங்குகிறது.தேவைப்படுபவர்கள்கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழைகொடுத்தே பயன்பெறுமாறுதெரிவித்துக்கொள்கிறோம்.
தேவையான ஆவணங்கள்
1.ஆதார்...
10 வகுப்பு தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா இல்லை தள்ளிவைப்பதா என்பது பற்றி முதல்வருடன் இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை செய்கிறார்.
ஆலோசனைக்கு பிறகு திட்டமிட்டபடி நடக்குமா இல்லை தள்ளிவைப்பா என்பது...
கொரோனா பரவுவதைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுனில் மே 31-ந் தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் தடைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று...
அதிராம்பட்டினம் 33KV துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின் பாதையில் அவசர பராமரிப்பு செய்ய உள்ளதால் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதிராம்பட்டினம் மின் பகிர்மான...
ரமலான் மாத கட்டுரைப்போட்டி
தலைப்பு:- அச்சுறுத்தும் கொரோனாவும்...!! அழகிய ரமலானும்...!!
பங்கு பெற தகுதியானவர்கள்:-
6 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள்.
கட்டுரைகளை வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:-
10.05.2020
பரிசுகள்...