Saturday, April 20, 2024

வெளிநாட்டு செய்திகள்

ஜப்பானில் சுனாமி: இந்திய தூதரகம் முக்கிய அறிவிப்பு!

ஜப்பானில் சுனாமி தாக்கியதை அடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், உள்ளூர் அரசின் அறிவுரைகளைப் பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்காவில் அதிரையர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார் – முஸ்லீம் என்பதால் தாக்கினேன் என கருப்பினத்தவர் போலிசிடம் ஒப்புதல் வாக்கு மூலம் !

அமெரிக்கா நியூயார்க் நகரில் வசிப்பவர் அலி அக்பர் இவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு திரும்பும் வழியில், ரயிலில் வந்த சக பயணி ஒருவர் தான்...

UAE வேலையின்மை காப்பீட்டு அமைப்பில் பங்கேற்காதவர்களுக்கு அபராதம் விதிக்கத் தொடங்குகிறது!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வேலையின்மை காப்பீட்டு அமைப்பில் பங்கேற்காதவர்களுக்கு நிதி அபராதங்களை விதிக்கத் தொடங்கியது, ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 1, 2023, பதிவு செய்வதற்கான காலக்கெடு சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்த அமைப்பில் பங்கேற்காதவர்களுக்கு அபராதம்...

ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்த இலங்கை தமிழ் பெண்மணிக்கு உதவிய IWF அமைப்பினர் !!

கடந்த 5-9-23 அன்று இலங்கையிலிருந்து சவூதிக்கு வீட்டு வேலைக்கு வந்த தமிழ் பெண்மணி ஒருவர் பல மணி நேரமாக யாரும் அழைத்து போக வராத நிலையில் ஜித்தா ரயில் நிலையத்தில் தவித்துக் கொண்டு...

குவைத்தில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேர் கைது!

குவைத்தில் கபத் பகுதியில் இன்று கடுமையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.இந்த சோதனையில் குடியிருப்பு சட்டத்தை மீறிய 120 பேரை கைது செய்ததாக சற்றுமுன் செய்தி வெளியாகியுள்ளது. ஜஹ்ரா பாதுகாப்பு இயக்குநரகத்தின் பிரிகேடியர் ஜெனரல்...

Popular

Subscribe

spot_img