அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 83-வது மாதாந்திர கூட்டம் கடந்த 11/12/2020 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை அமைப்பின் செயலாளர் A.M. அஹமது ஜலீல் முன்னிலை வகித்தார். உறுப்பினர்...
ஜித்தா அய்டாவின் நவம்பர் மாத கூட்டம் 13/11/2020 அன்று மாலை நடந்த ஜாமிய பூங்கா பகுதியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.
கிராத் : சகோதரர் ஷாகுல் அவர்கள்
தொடர்ச்சியாக அன்மையில் நமதூரைச்சார்ந்த வபாத் ஆனவர்களுக்காக...
வங்கதேசத்தைச் சேர்ந்த சதாத் ரஹ்மான் எனும் 17 வயது சிறுவனுக்கு, குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. இணைய வெளியில் சீண்டலுக்கு ஆளாகும் குழந்தைகளுக்கு உதவும் செயலியை சதாத் ரஹ்மான் உருவாக்கினார். சைபர் குற்றங்கள்,...
இளவரசர் கலீஃபா பின் சல்பான் கடந்த 1935 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி பிறந்தவர் ஆவார். இவர் பஹ்ரைன் சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15, 1971 ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின்...
இஸ்லாமிய நாடான துபாய் நகரங்களில் இந்தியாவை சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக வாழ்ந்து வருகின்றனர். அபுதாபியில் 20%க்கும் அதிகமாக இந்தியாவை சேர்ந்த இந்து மக்கள் வாழ்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அபுதாபியில் இந்துக்களுக்கான கோவில்...