இலங்கையில் கோத்தபய ராஜபக்ஷே தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றவுடன் அங்கு சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களுக்கு அதிகளவு நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத்தில் சக்திவாய்ந்த...
தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா புதுக்கோட்டை உள்ளூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச்சேர்ந்த சவுதி ரியாத்தில் எலக்ட்ரீஷியனாக பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்த 13.1.2021 அன்று சவுதி அரேபியாவில் மரணமடைந்தார்.
மரணமடைந்த தனது...
சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற பிரமாண்டமான வர்த்தகக் கப்பல் விபத்துக்குள்ளாகி கால்வாயின் குறுக்கே நிற்பதால் உலக வர்த்தக தடை உட்பட அனைத்து பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடற்பரப்பையும், செங்கடலையும் இணைக்கக்கூடியது...
உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் , இன்ஸ்டாகிராம் செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் திடீரென உலகம் முழுவதும் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் இன்று இரவு சுமார் அரை மணிநேரத்திற்கும் மேலாக...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 86-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : சகோ. முகமது ஷாஃபி ( உறுப்பினர் )
முன்னிலை ...