Friday, March 29, 2024

வெளிநாட்டு செய்திகள்

ஜப்பான் வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)

உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஜப்பானில் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜப்பான் வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர்...

ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)

உலகின் பல்வேறு நாடுகளில் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் சற்று முன்னர் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் உள்ள லக்கம்பா நகரில் வசிக்கும் அதிரையர்கள் நோன்பு பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு...

BREAKING : 11 அமைப்புகளுக்கு தடை!

இலங்கையில் கோத்தபய ராஜபக்‌ஷே தலைமையிலான அரசு பொறுப்பு ஏற்றவுடன் அங்கு சிறுபான்மை சமூகமான இஸ்லாமியர்களுக்கு அதிகளவு நெருக்கடிகளை கொடுத்து வருகிறார். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத்தில் சக்திவாய்ந்த...

சவூதியில் இறந்தவரின் உடலை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த SDPI கட்சியினர், குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி..!!

தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா புதுக்கோட்டை உள்ளூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச்சேர்ந்த சவுதி ரியாத்தில் எலக்ட்ரீஷியனாக‌ பணிபுரிந்து வந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கடந்த‌ 13.1.2021 அன்று சவுதி அரேபியாவில் மரணமடைந்தார். மரணமடைந்த தனது...

கால்வாயில் சிக்கிய கப்பலால் கதிகலங்கும் உலக நாடுகள்!

சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற பிரமாண்டமான வர்த்தகக் கப்பல் விபத்துக்குள்ளாகி கால்வாயின் குறுக்கே நிற்பதால் உலக வர்த்தக தடை உட்பட அனைத்து பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய தரைக்கடற்பரப்பையும், செங்கடலையும் இணைக்கக்கூடியது...

Popular

Subscribe

spot_img