கடந்த 13 ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார நிகழ்வுகளை எந்தவித தொய்வுமின்றி அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் பதிந்து வருகிறது. தன்னார்வலர்களால் நடத்தப்படும் அதிரை எக்ஸ்பிரஸ்-க்கு நாளுக்குநாள் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருகிய வண்ணமே உள்ளன....
இந்திய குடியரசின் 71 ஆம் ஆண்டு விழா நாடெங்கிலும் வருகிற 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
நாடெங்கிலும் CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்.
இந்திய குடியரசுக்கு சொந்தமானவர்கள் நாம் தான்...
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்காததால் சுயமரியாதை வேண்டி 3000 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக தமிழ் புலிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள...
முஸ்லீம் சிறுபான்மை மக்களை மையமாக வைத்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுாிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முமுவதும் அரசியல் கட்சிகளும், மாணவா்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில்...
மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வலி நிவாரண மாத்திரைகளைப் பவுடராக்கி கரைத்து ஊசியில் ஏற்றி போதை ஏற்றிக்கொள்ளும் புதுவித போதைப் பழக்கத்தால் இதயச் செயலிழப்பு ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள்...