தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த ஹிந்து சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று வியாழக்கிழமை உயிரிழந்தார். கொரோனா தொற்றால் மரணமடைந்தவர் என்பதால் அவரை அடக்கம் செய்வதற்கு, அவரின் குடும்பத்தினர் தஞ்சை...
இந்தப் பதிவு சிந்திப்பதற்காகவே அன்றி, யாரையும் தாக்குவதற்காகவோ, மனம் புன்படுவதற்காகவோ அல்ல... இது நம்மில் பலருக்கு அன்றாடம் நடக்கக் கூடிய சிந்தனையூட்டும் ஒரு கற்பனை பதிவே.. குற்றங் குறைகள் இருப்பின் என்னை மன்னிக்கவும்..!
சரி...
வருடங்கள் கடந்து மீண்டும் இந்த கட்டுரையின் மூலமாக உங்களையெல்லாம் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியையும், ஸலாத்தினையும் எனது உள்ளத்திலிருந்து உரித்தாக்குகிறேன்.. வாங்க கட்டுரைக்கு போவோம்..
ஒருவர் ஆடம்பரமான, எல்லா வசதிகளும் உள்ள மாளிகையில் அனைத்து வசதிகளுடன்...
இணையதள பயன்பாடு பரவலாக்கப்பட்ட கடந்த சில ஆண்டுகளில், சமூக வலைதளங்கள் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. தினசரி நடவடிக்கைகளை அப்டேட் செய்வோர் முதல் சமூக வலைதளத்தை தங்கள் தொழிலுக்கான இணைப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர்...
மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளராகவும் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பவர் தமிமுன் அன்சாரி. தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கடந்த 5 ஆண்டு காலத்தில் நாகை தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை...