கோபாலப்பட்டினம் ஷாஹீன் பாக் அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு :
ஒருங்கிணைந்த ஷாஹின்பாக் கூட்டமைப்பு என்ற பெயரில் இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து கொண்டு தங்களுக்கு என ஒரு லெட்டர் பேட் அடித்துக்கொண்டு அதில்...
ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்திற்கு நோன்பு கஞ்சி காய்ச்ச பள்ளி வாசல்களுக்கு சலுகை விலையில் பச்சரிசி வழங்குவது போல இந்த ஆண்டும் வழங்க தமிழக அரசு உரிய முன்னெடுப்புகளை செய்திருந்தன. இந்த நிலையில் தேர்தல்...
கடந்த 5 தினங்களாக அதிரையில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் குளங்களில் நீர் வழிந்து சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. சில பகுதிகளில் புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலைகள் பெயர்த்து...
வெகுஜன மக்களை ஈர்க்கும் EVM எதிர்ப்பு போராட்ட குழுவினர்!
இந்தியத் தேர்தல்களில் ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் 2009ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அன்று முதல் கட்சிக்காரர்களும் அரசியல் விமர்சகர்களும்...
நீநிபவுக்கு மக்கள் வேண்டுகோள் !!
சமூக ஆர்வலர்களின் சங்கமமாய் உதித்த நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை பல்வேறு பணிகளை சிறப்புடன் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இந்த மாதங்கள் வரையிலும் ஆற்று நீரின் உரிய பங்கினை அதிகாரிகளை...