நீங்கள் பார்வையை இழந்துகொண்டிருக்கிறீர்கள்....!
லண்டன் மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு வந்த 20 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள், கடந்த சில நாட்களாக தங்களது கண்பார்வை மங்கி வருவதாக மருத்துவரிடம் கவலையுடன் தெரிவித்தனர்.
இருவரிடமும் நீண்ட...
மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்சாரம் பெரும் அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை சனிக்கிழமை(07/09/2019) மின் விநியோகம் இருக்காது என...
அதிரையில் இன்று நம் சகோதரருக்கு ஏற்ப்பட்ட திடீர் மரணம் அனைவரின் மனதையும் பாதித்துள்ளது. மாரடைப்பால் ஏற்பட்ட அந்த மரண காட்சியை பார்த்து பலர் அதிர்ந்து போயிருப்பார்கள்.
தற்போது உள்ள காலகட்டத்தில், ஒவ்வொரு மனிதனும் அடிப்படை...
தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. தலைநகர் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தின் அளவும் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.
தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையை சரிசெய்ய...
மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்திலிருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மதுக்கூர் துனை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையத்தின் மின் மாற்றிகளின் பராமரிப்பிற்காக மாதம் ஒருமுறை மின்தடை செய்யப்பட்டு...