திராவிட பரம்பரையில் வந்ததாக பீலா விட்டு திரிந்த நடிகர் அவர்கள் கொஞ்ச நாளைக்கு முன்னே பீஜேபி யை கடுமையாக தாக்கினார் .தமிழகத்தில் காலை கையை ஊன்ன முடியாது என்றார் நாம்...
அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள்.
ஒருவர் கூறினார்,
நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை.
நான் ஒன்று சொன்னால்,
அவர்கள் ஒன்று செய்கிறார்கள்.
இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.
மற்றொருவர்,
யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நம் அனைவர்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக. ஆமின்
அனைத்து முஹல்லா சகோதரர்களுக்கு
பொது நலன் கருதி அன்பான வேண்டுகோள்:
“தண்ணீர்”பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது? என்பது பற்றி உலகிற்கு உணர்த்த வேண்டிய...
அதிரையில் இன்று நம் சகோதரருக்கு ஏற்ப்பட்ட திடீர் மரணம் அனைவரின் மனதையும் பாதித்துள்ளது. மாரடைப்பால் ஏற்பட்ட அந்த மரண காட்சியை பார்த்து பலர் அதிர்ந்து போயிருப்பார்கள்.
தற்போது உள்ள காலகட்டத்தில், ஒவ்வொரு மனிதனும் அடிப்படை...