மல்லிப்பட்டிணம் VIP நண்பர்கள் குழுவினர் பல்வேறு நல பணிகளையும்,உதவிகளையும் அதாவது மருத்துவ உதவி,ஏழ்மையானவர்களுக்கு வாழ்வாதர உதவிகளை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் வருடா வருடம் ரமலான் மாதத்தின் இறுதியில் மல்லிப்பட்டிணம் மற்றும் சேதுபவாசத்திரம் பகுதிகளில் அமைந்துள்ள...
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் வசிக்கும் சாகுல் ஹமீத் அவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக தற்போது ஆபத்தான நிலையில் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம் குரோம்பேட், சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் , ஒரு வாரத்திற்குள்...
அதிராம்பட்டினம் சின்ன தைக்கால் தெருவை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன் வயது 80.
இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை சஹர் நேரங்களில் தப்ஸ் வாசித்து தூக்கதில் இருப்பவர்களை எழுப்பிவிடும் சிறப்பான பணியை செய்து வந்தவர் ஆவார்.
இந்நிலையில்...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் தட்டு வண்டி கூலி தொழிலாளர்கள் மற்றும் சிவ கொள்ளை பகுதியில் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர் குடும்பங்களை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு...
நாடுமுழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்தில் இன்று வியாழக்கிழமை வயது முதிர்வால் ஆதரவற்ற முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதனை...