தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம் செல்லும் சாலையில் மாலியக்காடு அருகில் அதிரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர், பட்டுக்கோட்டையிலிருந்து அதிரைக்கு வந்துக்கொண்டிருந்த ஓமினியின் மீது...
கடந்த ஜனவரி 1ஆம் தேதி 2019 முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவும், உபயோகிக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.
அரசின் உத்தரவை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில்,...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 01/01/2019 செவ்வாய் கிழமை மாலை 5 மணியளவில் அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் அருகில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் காவல் துறையினர் இணைந்து நடத்திய மாபெரும் சாலை...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் எவர் கோல்டு காம்ப்ளக்சில்(EVER GOLD COMLEX) 100க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சில மாதங்களாக எவர் கோல்டு காம்ப்ளெக்ஸ் பின்புறம் வாகனம் நிறுத்தும் இடத்தில்...
அரசு மருத்துவரை தாக்கியதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பேட்டை சிவா கைது செய்யப்பட்டுள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதார துறை மூலம் மலேரியா தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டன இதனை உட்கொண்ட, பேட்டை கிராமத்தைச்...