பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா துவங்கப்பட்ட தினமான இன்று (பிப்ரவரி 17) தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சிகள்,விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பேரணிகள்,பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு...
கஜா புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்டங்களில் சில மாதங்களுக்கு முன்பு கஜா புயல் புரட்டி போட்டு பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அஹமது தாஸின் என்பவர் தனது HONDA DIO (grey) , TN.49.BZ.1074 என்ற இருசக்கர வாகனத்தை நேற்று இரவு புதுப்பள்ளிக்கு அருகில் வாகனத்தை...
உலக அளவில் ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி நோயான இதைக் குணப்படுத்த தற்போது ஒரு சில சிகிச்சை முறைகள், மருந்து மட்டுமே நடைமுறையில் உள்ளன. ஆனால், புற்றுநோய் பாதித்தால், அதை 100 சதவிகிதம்...
அதிராம்பட்டினம் புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது அசனா லெப்பை அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது சம்சுதீன் அவர்களின் மனைவியும், அகமது அன்சாரி, முகம்மது இக்பால், முகம்மது பாக்கர், அப்துல் ரஜாக் ஆகியோரின் தாயாரும்...