மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் தாவூத் அவர்களின் மகனும், மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹூம் S.இப்ராஹிம் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் K. நெய்னா முகமது, மர்ஹூம் K. அப்துல் மஜீது,...
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் A.M. அஹமது ஜலாலுதீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் நாசர், முஹமது அமீன் ஆகியோரின் தாயாரும், தமீம் அன்சாரி, சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், புஹாரி அவர்களின் பெரிய...
திருவாரூர் அடுத்த கீழஎருக்காட்டூரில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான கச்சா எண்ணெய் எடுக்கும் குழாய் உடைந்து விபத்துக்குள்ளானது. மேலும் கச்சா எண்ணெய் தொடர்ந்து வெளியேறி வருவதால் செல்வராஜ் என்பவரின் 2 ஏக்கர் நிலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது....
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் வரும் திங்கள் கிழமையன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில்...
தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனராக இருந்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பின் காரணமாக காலமானார். 91 வயதாகும் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பினால் இன்று காலை சென்னையில் காலமானார். சிலம்பொலி செல்லப்பன் சிலம்பொலி,...