அதிரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.கோ ஷேக் முகமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் ஷேக் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும், அகமது சலீம் அவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் A.S.S ஷேக் அப்துல்...
கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஒன்றாக தஞ்சை மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல் தேவையின்றி வெளியில் சுற்றித்திரிவோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளையும் மாவட்ட...
அதிராம்பட்டினத்தில் பல்வேறு பணிகளுக்காக பீஹார் உத்திரப்பிரதேசம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதிரையில் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்கள் சேர்மன்வாடி,கடைதெரு,பழஞ்செட்டி தெரு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் விடுதிகளில்...
நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த காலம் தொட்டே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் இருந்து வருகிறார்.
இவரின் ஆற்றல்மிகு பேச்சாற்றலால் ஈர்த்த இளைஞர்கள் அக்கட்சியில் தங்களை இணைத்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க துல்கர் சல்மான் எடுத்த...
நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக மே 3 தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது. தற்போது ஊரடங்கு முடிவு பெற நிலையில்...