கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு...
மரண அறிவிப்பு : தட்டாரத்தெருவைச் சேர்ந்த கட்ட மரைக்காயர் மர்ஹூம் ஹாஜி S.M.S. ஷேகு தம்பி மரைக்காயரின் மகளும், ஹாஜி மஃஜ்பா M.A. ஜபருல்லாஹ்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி சுல்தான் அப்துல்...
அதிராம்பட்டினம் சின்ன தைக்கால் தெருவை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன் வயது 80.
இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை சஹர் நேரங்களில் தப்ஸ் வாசித்து தூக்கதில் இருப்பவர்களை எழுப்பிவிடும் சிறப்பான பணியை செய்து வந்தவர் ஆவார்.
இந்நிலையில்...
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள ஆயிஷா பல் மருத்துவமனை ரமலான் நோன்பு காரணமாக சிகிச்சை வழங்கும் நேரம் மாற்றப்பட்டு உள்ளன
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சில கட்டுப்பாடுகளுடன் கிளினிக் திறக்கப்பட்டுள்ளது.
மருத்துவரிடம் ஆலோசனை...
மேலத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் மீரா சாஹிபு அவர்களின் மகனும், மர்ஹூம் கோஜூ முஹமது அவர்களின் மருமகனும், முஹமது நூஹூ, மர்ஹும் அப்துல் ஜப்பார் மற்றும் ஜெஹபர் அலி ஆகியோரின் சகோதரரும் சேக் நசுருதீன்...