திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும்
முன்னால் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைக்காததால் 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் தற்போது அரசு ஒரு அரசானையை வெளியிட்டுள்ளது. அதில் மெரினாவில்...
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியி உடலை அடக்கம் செய்ய முன்னதாக மத்திய அரசிடம் அனுமதி வாங்கி இருந்த நிலையில் மாநில அரசிடம் பேசி வாங்கி கொள்ள மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் தற்போது அரசு...
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மணிநேரங்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளித்த போதிலும் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான,அபாயகரமான நிலையில் உள்ளார்.
காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் அமைந்துள்ள இரசாயன ஆலைதான் தமிழ்நாடு கெமிக்கல் பிரைவேட் லிமிடெட்.
இந்த இரசாயன ஆலை குழாய் இன்று இரவு திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்து.
இதனால் இரசாயன வாயு வெளியாகி வருவதாக...
காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், A.தாஜுதீன் அவர்களின் மனைவியும், சதாத் அலி, தமிமுல் அன்சாரி இவர்களின் மாமியாரும், அப்துல் ஹமீது, பைசல் ரஹ்மான் இவர்களின் தாயாருமகிய ஹாஜிமா...