அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கூகுளில் இருக்கும் கூகுள் மேப்ஸ் தளத்துக்கு சென்று, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தாங்கள் செல்ல விரும்பும் இடங்களை குறிப்பிட்டால் பாதை காட்டப்படும்.
அதை பயன்படுத்தி அந்த இடத்துக்கு பயணிக்கலாம்....
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீயண்ணா என்கிற மீரான் அவர்களின் மகனும், ரஹ்மத்துல்லா அவர்களின் மருமகனும், அகமது சலீம் அவர்களின் சகோதரரும், அகமது ஜுபைர், நூருல் அமீன் ஆகியோரின் மருமகனும், முகமது தவ்பீக்,...
தமிழகம் முழுவதும் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 தினங்களாக டெல்டா உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலும் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதில்...
கோவை மாவட்டம் கீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது பிறந்தாளை கொண்டாடுவதற்காக ஐஸ்வர்யா நகர் பகுதியில் உள்ள பூங்காவிற்குச் சென்றுள்ளார்.
ஆனால், வெளியில் சென்ற குழந்தை வீடு திரும்பவில்லை என...