நாடெங்கிலும் NRC,CAA,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.
தமிழகத்தில் வீட்டு வாசலில் இடப்படும் கோலங்களில் கூட எதிர்ப்பு வாசகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பிறக்கும் இத்தருணத்தில் பல்வேறு இடங்களில்...
அதிராம்பட்டினம் மரைக்காயர் பள்ளியில் நாளைய தினம் ஏற்பட உள்ள சூரிய கிரகணத்தை அடுத்து ஜமாத்துல் உலமா சபை ஏற்பாட்டின் பேரில் சிறப்பு தொழுகை நடைபெற உள்ளன.
இது குறித்து இன்று மஃரிப் தொழுகைக்கு பின்னர்...
நம் நாட்டில் தற்போது என்ன நடந்து வருகின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே
ஆளும் பா. ஜ. க. அரசு சமீபத்தில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா (CAB) எனும் புதிய மசோதா ஒன்றை பாராளுமன்றத்தில்...