அதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை மல்லிப்பட்டினம் ஆகிய ஊர்களில் சிறுநீரக பாதிப்பு குறித்த இணைய வழி கணக்கெடுப்பை ஷிஃபா மருத்துவமனையுடன் இணைந்து அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தியது. இதில் 31 பேர் தங்கள் தகவல்களை பகிர்ந்துக்கொண்டனர்....
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடலோர ஊரான தோப்புத்துறையில் நெய்தல் நிலமும்,மருதம் நிலமும் சூழ்ந்த அழகிய பகுதியாகும்.
தோப்புக்குள் ஊர் இருப்பதும், துறைமுகம் பின்னணியும் இவ்வூருக்கான பெயர் சிறப்பாகும்.
இந்துக்கள், முஸ்லிம்கள்,தலித்கள் எல்லோரும் ஒற்றுமையாகவாழும் இவ்வூரின் சுருக்கமான...
18/6/2020 அன்று இரவு 9.30 மணி அளவில் அக்வா&பைத்துல்மாலின் 11ஆவது கூட்டம் zoom நேர்காணல் வாயிலாக கராஅத்துடன் துவங்கி சிறப்பாக நடந்து முடிந்தது. அதுபோது கடந்த ரமலான் மாதத்தில் (Ramalan Kit) சிறப்பு...
ஒரு கூட்டில் புறா ஒன்று வசித்து வந்தது. அந்த புறாவுக்கு இரண்டு புறா குஞ்சுகள் இருந்தது. இந்த இரண்டும் தனது சிறு வயதினை மகிழ்வோடு கழித்து வந்தது. இவை இரண்டுக்கும் தாய் புறா...