Thursday, March 28, 2024

பொருளாதார பின்னடைவிற்கு பணமதிப்பிழப்பே காரணம்!!!

Share post:

Date:

- Advertisement -

தற்போது நிலவும் பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு பணமதிப்பிழப்பின் தாக்கமே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் தெவோஸ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதைத் தெரிவித்தார். அமைப்புசாரா தொழில்களின் பொருளதாரம் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், அத்தகைய தொழில்கள் பல மூடப்பட்டுவிட்டதாகவும், ஏனெனில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அந்த நிறுவனங்களால் தப்பிப்பிழைக்க முடியவில்லை’ என்றும் குறிப்பிட்டார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஓரளவு அதிகப்படுத்தியது என்றும், ஆனால் அதன் அளவு மிகக்குறைவு என்றும் ரகுராம் குறிப்பிட்டார். ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட விதம் குறைபாடுகளை சிலர் தெரிவித்துவருவதாக குறிப்பிட்ட ரகுராம், சில பிரச்னைகளை சரிசெய்தால் ஜி.எஸ்.டி நீண்டகாலத்திற்கு பலனளிக்கும் என்றும் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுப்பதைப்பற்றி குறிப்பிட்ட ரகுராம் ராஜன், தங்களிடம் அதுகுறித்து கருத்துகேட்கப்பட்ட போது தான் தெரிவித்ததாகவும் குறிப்பிட்ட ரகுராம் ஆனால் இந்த நடவடிக்கை மிகக்கடுமையானது என்றும் குறிப்பிட்டார். மேலும், நாம் கருத்துக்களை மட்டுமே சொல்லமுடியும் அமைப்பைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார்

 

தினகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...