Thursday, April 25, 2024

பசுமையை விரும்பும் அதிரை அரசு மருத்துவர்(படங்கள்)!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரியும் டாக்டர்.அ.அன்பழகன் அவர்கள் அவர் பணிபுரியும் இடங்களையெல்லாம் மரம் , அலங்கார செடிகள், மூலிகை செடிகள் வளர்த்து பசுமையாக்கிவிடுவார்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் இவர் குழந்தைகள் நல மருத்துவராக பணிபுரிந்த போது வைத்த மரக்கன்றுகள் இன்று பெருமளவில் வளர்ந்து வனமாக உள்ளன.

அதிரை அரசு மருத்துவமனையில் சொர்க்கம், செர்ரி, புங்கன், அலங்கார செடிகள், முள் இல்லதா மூங்கில், மற்றும் மூலிகை தோட்டங்களை அமைத்துள்ளார்.

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றத்தினர் மருத்துவமனை சென்று அவரது பணிகளை பாராட்டினர்.

மேலும் நவீன வசதிகளுடன் அமையப்பெற்ற அதிரை மருத்துவமனையின் அனைத்து பிரிவுகளையும் சுற்றி காண்பித்தார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...