Tuesday, April 23, 2024

கடற்கரை தெரு பொதுமக்களின் கோரிக்கையை செவிசாய்க்குமா பேரூராட்சி!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கடற்கரைத்தெரு 8வது வார்டு மற்றும் 9வது வார்டு பகுதிகளில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் சரிவர இயங்குவதில்லை என்றும், விளக்குகளை அப்பகுதி மக்களே கையாள்வதற்கேற்ற வகையில் Timer main switch ஏற்படுத்தி தரவேண்டும்.மேலும் கடற்கரைத் தெரு பகுதியில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் அச்ச உணர்வுடனே நடந்து செல்கின்றனர். ஆகவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறையை அணுகி உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.கோரிக்கை மனு கொடுக்கும் போது கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நறபணி மன்ற நிர்வாகிகள் மற்றும் தெருவாசிகள் உடனிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...