Saturday, April 20, 2024

அதிரையில் பதற்றம்..! மாரத்தான் நடைபெறுமா ??

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் மாரத்தான் போட்டி இன்று மாலை நடைபெற இருந்தது.  மாரத்தான் போட்டி நடத்துவதற்க்கு திடிரென்று போலீஸ் தடை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருப்பதற்கு அதிராம்பட்டினம் பகுதி முக்கிய இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

   

இதையடுத்து இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே மாரத்தான் போட்டி நடைபெறுமா நடைபெறாதா என்ற கேள்விகள் எழும்பியுள்ளது.

இதனிடையே SDPI நிர்வாகிகள் மாரத்தான் போட்டி அறிவித்ததுபோல் இன்று மாலை நடைபெறும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...