Thursday, April 18, 2024

மனித நேய பணியில் ஈடுபட்ட அதிரை லயன்ஸ் சங்கம்.., ஆதரவற்றவகளுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி..!

Share post:

Date:

- Advertisement -

 


தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக நேற்று(27/12/2017) சாலையில் ஆதரவற்ற நிலையில் குளிரில் வாடும் ஆதரவற்றோர், மனநிலை பாதித்தோர், சுமார் 50 பேருக்கு போர்வைகள் வழங்கி உதவி செய்யப்பட்டது. கடற்கரைத்தெரு தர்ஹா வளாகம், மாரியம்மன் கோவில்,பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பயனாளிகள் யார் கொடுத்தது என்று அறியாத வண்ணம் போர்வைகள் போர்த்தப்பட்டது. லயன்ஸ் சங்க வட்டாரத்தலைவர் பேரா,செய்யது அகமது கபீர் அவர்கள் இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். லயன்ஸ் சங்கத்தலைவர் லயன் ஜலீலா முகைதீன் அவர்கள் தலைமையில் சங்கச்செயலர் லயன் சூப்பர் அப்துல் ரகுமான் பொருளாளர் லயன் அப்துல் ஹமீது, மண்டல ஒருங்கிணைப்பாளர் லயன் சாகுல் ஹமீது சங்க உறுப்பினர் கலீல் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...