Wednesday, April 24, 2024

FIFA: சவூதியிடம் சரணடைந்த அர்ஜென்டினா – வெற்றிக்களிப்பில் பொது விடுமுறை அளித்த மன்னர்.

Share post:

Date:

- Advertisement -

பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல்கணக்கில் சவூதி அரேபியா அணி வீழ்த்தியதைக் கொண்டாடும் விதமாக அந்நாடு முழுவதும். இன்று ஒரு நாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதிய போட்டியில் ஆரம்பம் முதலே அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. போட்டியின் 48 வது நிமிடத்தில் சவுதி அரேபிய அணி வீரர் சலே அல் ஷெஹ்ரியும், 53 நிமிடத்தில் சலம் அல் தவ்சாரியும் அடுத்தடுத்து தங்கள் அணிக்காக கோல் அடித்தனர். முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த அர்ஜெண்டினா அணி வீரர்கள் கடுமையாக முயற்சி செய்தும் சவுதி அரேபியாவை வீழ்த்த முடியவில்லை. முடிவில் 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி அரேபியா வெற்றி பெற்றது. இந்நிலையில், சவுதி அரேபிய அணியின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...