Friday, April 19, 2024

அதிரையில் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(15/12/2017) மாலை சுமார் 5மணியளவில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கும் முன்பு கொள்ளையர்களால் சுட்டு கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த தமிழக காவல் துறை அதிகாரி வீர பாண்டியன் அவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.


இக்கண்டன ஆர்பாட்டத்திற்க்கு அதிரை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் நல்லதுரை கண்டன உரையாற்றினார்.
இந்த இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் பாசரை A.J.ஜியாவுதீன் அவர்கள் கலந்துகொண்டார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்…

1).ஓகி புயலால் பெரும் பாதிப்புள்ளாகிய குமரி மாவட்டத்தை இயற்கை பேரிடர் மாவட்டமாக அறிவிப்பு செய்யுமாறும்.
2).கடலில் மிதக்கும் கடைசி மீனவரை மீட்க்கும் வரை துரிதோடு செயல்பட வேண்டும்.

3).குமரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கு.

          ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...