மக்கள் ஆட்சியை பாதுகாப்போம் என்கிற முழக்கத்தோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் அதிரையில் வரும் ஜூலை 22ம் தேதி மாநாடு நடைபெறுகிறது. இதனையொட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கான கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கலந்துக்கொள்ள விரும்புவோர் 9600809828, 8056322376 என்கிற தொலைப்பேசி எண்களை தொடர்புக்கொள்ளவும்.