Thursday, April 25, 2024

அதிரையில் இடைவிடாத மழை – ரயில் நிலையத்தில் சிக்கிய மக்கள் !

Share post:

Date:

- Advertisement -

கடந்த சில நாட்களாக உக்கிர வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மழை வருமா? என ஏக்கத்துடன் காத்திருந்தனர்.

சரியாக இரவு 10மணிக்கு ஆரம்பமான மழை, தற்போது வரை நீடிக்கிறது. இன்று அதிரைக்கு வந்த வேளாங்கண்ணி- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை வரவேற்க அதிராம்பட்டிணம் ரயில் நிலையத்திற்கு வந்த பொதுமக்கள் ரயில் நிலையத்திலேயே தஞ்சம் அடைந்தனர் .

இருப்பினும் சுமார் 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பெய்த கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...