30 நாட்கள் நோன்பிருந்து முக மல்ற்ச்சியுடன் கொண்டாடப்படும் ஈகை திருநாளில் நம் வீட்டு செல்வஙகளை எப்பாடியாகினும் கண்டு விடமாட்டோமா? என அயலகத்தில் வாழும் அனைவரி அவாவாக இருக்கத்தானே செய்யும்?
அதுவும் அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் வாயிலாக பார்ப்பதற்கு இரட்டிப்பு மகிழ்ச்சிதானே?