Thursday, March 28, 2024

ஈகை திருநாள் வாழ்த்து கடிதத்தை வெளியிட்டுள்ளனர்- அதிரை நகர சேர்மன் மற்றும் துணை சேர்மன்.

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் நகராட்சி சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள ரமலான் பெருநாள் வாழ்த்து கடிதத்தில் சங்கை மிகுந்த மாதமான ரமலானில் இறைவனின் அருளை வேண்டி ஒரு மாதம் முழுவதும் நோன்பிருந்து அதன் வெகுமதியாக ஈகை திருநாளை கொண்டாடி மகிழும் இத்தருணத்தில் நாங்கள் சார்ந்துள்ள திமுகழக சார்பில் வாழ்த்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...