Thursday, April 25, 2024

அதிரையில் தொழில் துவங்க விரும்புவோருக்கு புதிய வாய்ப்பு! கடைகளுக்கான ஏலம் தேதி அறிவித்த நகராட்சி!

Share post:

Date:

- Advertisement -

அதிரை பேருந்து நிலையத்தில் உள்ள 24 கடைகளுக்கான ஏலம் விடுவதற்கான அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 25ம் தேதிக்குள் தாங்கள் ஏலம் எடுக்க விரும்பும் கடைக்காக டேவணித்தொகையாக ஒரு கடைக்கு  ரூ.2,00,000/- (இரண்டு லட்சம் ரூபாய் மட்டும்) ஆணையர், அதிராம்பட்டினம் நகராட்சி என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளரிடம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 26.04.2022 அன்று காலை 11 மணிக்கு அதிரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஏலத்தில் கடைகள் ஏலம் விடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...